நாராயணன்பேட்டை மாவட்டம்
தெலுங்கானாவில் உள்ள மாவட்டம்நாராயணன்பேட்டை மாவட்டம் இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் 32-வது மாவட்டம் ஆகும். மகபூப்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 17 பிப்ரவரி 2019 அன்று நிறுவப்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம் நாராயணன்பேட்டை நகரம் ஆகும்.
Read article
Nearby Places
நாராயணன்பேட்டை